434
நாட்டுப்புறக் கலை பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி மறுத்து ஓட்டுநரும் நடத்துனரும் தன்னை அவதூறாக பேசி, பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக நாட்டுப்புறக் கலை பயின்று வரும் மாணவரான ஆகாஷ் புகார் தெரிவித்...

357
தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு திராவிட சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் அருகே BHEL நிறுவன வளாகத்தில், கலைஞர் ந...

277
நேபாளத்தில் நடந்த ஹிப்-ஹாப் இசை விழாவில் கலைஞர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க-அமெரிக்க கலாச்சாரத...

2126
தமிழ் வார இதழ்களில் ஆயிரக்கணக்கான படங்களை வரைந்து புகழ்பெற்ற ஓவியர் மாருதி உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 86. ஓவியங்களுக்கு தூரிகையால் உயிர்கொடுத்த படைப்பாளியின் திறமை குறித்து விவரிக்க...

2214
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் காண வேண்டும் என்ற, காது கேளாத, வாய் பேச முடியாத ஓவியக்கலைஞரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமருடன் அந்த இளைஞரை சந்திக்க வைத்த அசாம் முதலமைச்சர், அந்த கலைஞனின் கனவ...

1727
லிபியாவை சேர்ந்த கலைஞர் ஒரே நேரத்தில் இரு கை மற்றும் கால்களை கொண்டு ஓவியம் வரையும் வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விழிப்புணர்...

13933
நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் ...



BIG STORY